மருதானையில் உடலை வாடகைக்கு விடும் 30 பெண்கள் கைது! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மருதானையில் உடலை வாடகைக்கு விடும் 30 பெண்கள் கைது!

மருதானையில் உடலை வாடகைக்கு விடும் 30 பெண்கள் கைது!

Written By NIsha on Thursday, August 1, 2013 | 11:37 PM

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதிகளினிருந்து 30 பாலியல் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று விடுதிகளை முற்றுகையிட்ட போது 27 இளம் யுவதிகள் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகைக்கு விடுதி அறைகளை வழங்கும் போர்வையில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாளிகாவத்தை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கொழும்பு நகரில் தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் போர்வையில் பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com