மரண வீட்டில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » மரண வீட்டில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

மரண வீட்டில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

Written By NIsha on Wednesday, August 7, 2013 | 2:36 AM

அலவ்வ - கெபெல்லவிட்ட பிரதேசத்தில் மரண வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

62 வயதுடைய பெண்ணே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மரண வீட்டுக்குச் சென்றிருந்த பெண் மீது 45 வயது சந்தேகநபர் மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (07) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அலவ்வ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com