யாழில் அதிரவைக்கும் இரட்டைக் கொலை 18 வயது மகள் உட்பட தாய் பலி! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » யாழில் அதிரவைக்கும் இரட்டைக் கொலை 18 வயது மகள் உட்பட தாய் பலி!

யாழில் அதிரவைக்கும் இரட்டைக் கொலை 18 வயது மகள் உட்பட தாய் பலி!

Written By NIsha on Wednesday, September 11, 2013 | 4:21 AM

யாழ். கொடிகாமம் பகுதியில் பெண்ணொருவரும், அவரது மகளும் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் 39 வயதான என்டன் ஜயமேரி மற்றும் 18 வயதான அவரின் மகள் திவேஜனி ஆகிய இருவரே கொலை செய்யப்படுள்ளனர்.

இது தொடர்பில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

தனது தந்தையே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாகஅவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் கத்தியொன்றால் குத்தியே தனது முதல் மனைவியையும், மகளையும் கொலைசெய்துள்ளார்.

சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com