எகிப்து புலனாய்வு தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதல்! - Tamil News tamildiscovery Jaffna news Yarl news
Headlines News :
Home » » எகிப்து புலனாய்வு தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதல்!

எகிப்து புலனாய்வு தலைமையகத்தின் மீது குண்டுத் தாக்குதல்!

Written By NIsha on Thursday, September 12, 2013 | 7:31 PM

எகிப்து புலனாய்வு தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 3 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தக் குண்டுத் தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்து, சினாய்  குடாநாட்டிலேயே இந்தக் கார் குண்டுத் தாக்குதல் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேலும், இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகிலும் ஒரு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  இதில் எவராவது காயமடைந்துள்ளனரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : | |
Proudly powered by Kesavan
Copyright © 2014. Tamil News tamildiscovery Jaffna news Yarl news - All Rights Reserved
Original Design by Tamilcinema4u@hotmail.com